திருமலை மாவட்ட அபிவிருத்தி குறித்து ஆளுநர் தலைமையில் ஆராய்வு

Date:

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, ஏ.எல்.எம். அதாவுல்லா, பிரதம செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக தொடர்பாக கலந்துரையாடியதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து அரச அதிகாரிகள் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக ஆளுநர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...