நாட்டில் தினமும் ஒரு லட்சம் பேர் பட்டினியால் தவிப்பு

Date:

இந்த நாட்டில் 100,000 குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

மேலும், 75,000 குடும்பங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், 40,000 குடும்பங்கள் உப்புநீரில் இருந்து போஷாக்கைப் பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதாக அமையும் என்றும் படகொட வெளிப்படுத்தினார்.

நாட்டின் விவசாயத்தை முழுமையாக மேம்படுத்துவதற்கு வருடாந்தம் 900 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...