இலங்கையில் அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கையில்லை – சஜித் டுவிட்

Date:

அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கையில்லை. இதுதான் உண்மையான அமைப்பு ரீதியான பிரச்சினை. சிறந்த முறையில் இணைந்து பணியாற்றக்கூடிய மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் கூடிய சிறிய குழுவினரை கொண்ட அமைச்சரவை தேவைப்படும். அணி அரசியல் பேச்சுவார்த்தைகளின் பிரதிபலன்களாக இருக்க முடியாது” என சஜித் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

போதுமான வெற்றிகரமான பொருளாதர வரையறையை நடைமுறைப்படுத்தும் வரை உலக வங்கி, இலங்கைக்கு புதிய நிதி வசதிகளை வழங்க திட்டமிடாது என உலக வங்கி தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் சஜித் பிரேமதாச இந்த டுவிட்டர் பதிவை இட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...