டொலர் இருந்தால் வரிசையில் நிற்காமல் எரிபொருள் பெறலாம்

0
196

புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்க மின்சக்தி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களை செலுத்துவோருக்கு இந்த வசதி கிடைக்கும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வசதி அந்த மக்களுக்கு இருப்பதாகவும் நாணயக்கார கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here