டொலர் இருந்தால் வரிசையில் நிற்காமல் எரிபொருள் பெறலாம்

Date:

புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்க மின்சக்தி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களை செலுத்துவோருக்கு இந்த வசதி கிடைக்கும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வசதி அந்த மக்களுக்கு இருப்பதாகவும் நாணயக்கார கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை இல்லை!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம்...

சபாநாயகர் குறித்து பாராளுமன்றம் விளக்கம்

பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்தன அவர்களுக்கும், அவருடைய தனிப்பட்ட...

கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து...

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு நேற்று (07) துபாயில்...