Wednesday, May 1, 2024

Latest Posts

வட, கிழக்கு, அ.புரத்திற்கு மாத்திரம் கடவுச்சீட்டு சேவை

இன்று (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே குடிவரவு குடியகல்வு திணைக்கள வவுனியா பிராந்திய அலுவலக சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிராந்திய அலுவலகத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.