மட்டக்களப்பு இளைஞர் யுவதிகள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம்

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட சேவையை பாராட்டினர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் உள்ளுர் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் தனது எதிர்கால திட்டங்களை இதன்போது விளக்கினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...