பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா

0
80

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் கொவிட் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலைமை காரணமாக விசேட நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பதை பேராயர் கர்தினால் ரஞ்சித் ஒத்திவைத்துள்ளார்.

இது தொடர்பில், பேராயர் இல்லத்தில் நாம் வினவியபோது, ​​அவர் தற்போது குணமடைந்து வருவதால், இன்றும் நாளையும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வரவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here