நாட்டின் 37வது பொலிஸ்மா அதிபர்

Date:

புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்வைத்த பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.

அரசியலமைப்பு சபை இன்று (12) கூடியபோது இது நடந்தது.

அதன்படி, நாட்டின் 37வது பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...

ஆட்சி அமைக்க சஜித் தயார்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் (NPP) முற்போக்கான...

மன்னாரில் ஏற்பட்ட பதற்றம்

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுரத்தின் பாரிய...

கொழும்பு கோட்டையில் தீ விபத்து

கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை வங்கி தலைமையகத்தின்...