இலங்கை மீனவர்களுக்கு கொரியாவில் மீன்பிடிக்க வேலைவாய்ப்பு

Date:

கொரியாவின் மீன்பிடித் தொழிலில் இந்த ஆண்டு இலங்கைக்கு 1047 வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொரிய மொழித் திறன் பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மனுஷ நானயக்கார மனிதவள திணைக்களத்தை பார்வையிடச் சென்றபோது, ​​கொரிய மீன்பிடித் துறையில் நாட்டுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என அந்தத் திணைக்களத்தின் நாட்டுப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இன்னும் 10 வருடங்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு கடினம்

வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறுகையில், நாட்டில் இன்னும்...

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி...