ரணிலின் உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு செலுத்த அரசாங்கம் மறுப்பு

0
400

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அரசாங்கம் வழங்கிய உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு பிரீமியத்தை செலுத்த சம்பந்தப்பட்ட அரசு நிறுவனம் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மேற்படி உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு சான்றிதழ் காலாவதியாகிவிட்டது, மேலும் செல்லுபடியாகும் காப்பீட்டு சான்றிதழ் இல்லாமல் மேற்படி உத்தியோகபூர்வ காரை ஓட்ட முடியாது என்பதால், முன்னாள் ஜனாதிபதி தற்போது தனது பயணங்களுக்கு வேறொரு தனியார் காரைப் பயன்படுத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here