போதை கடத்தல், பாதாள குழு உறுப்பினர்களுக்கான எச்சரிக்கை

Date:

அனைத்து வகையான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு தனித்துவமான, பாரிய நடவடிக்கையை முன்னெடுக்க பாதுகாப்புப் படையினர் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் வர்த்தகம் முதல் பாரிய போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் முதல் கொலை வரையிலான பாதாள உலகச் செயற்பாடுகள் தற்போது அமோகமாக இடம்பெற்று சமூகப் பேரழிவை நோக்கித் தள்ளுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் மறைந்திருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் சர்வதேச ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே ஏராளமான தகவல்களை சேகரித்துவிட்டதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...