ஜனாதிபதி ரணிலின் இடைக்கால வரவு செலவுத் திட்ட உரை இன்று பாராளுமன்றத்தில்

Date:

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (30) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

பாரம்பரியத்தின் படி, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்டுள்ள தனித்துவமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இவ்வாறு திருத்தப்படவுள்ளது.

மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுடன் அரச வருமானத்தை அதிகரிப்பது தொடர்பிலான வரி திருத்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...