தொடர்ந்து தள்ளிப்போகும் புதிய அமைச்சரவை, காரணம் இதோ

Date:

நிரந்தர அமைச்சரவை நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ள பெயர் பட்டியலில் உள்ள பெயர்கள் சிலவற்றுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அது தொடர்பிலான ஆட்சேபனைகளும் இந்த அமைச்சரவை நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படியிருந்தும், நாளை (05) இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் முப்பத்தைந்து இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதோடு, இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளுக்காக பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை கட்சி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...