சுதந்திர கட்சி அலுவலகத்திற்கு பூட்டு

Date:

டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் இன்று (06) மூடப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதான கதவும் பூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவை அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று பதவியில் இருந்து நீக்கியதுடன் அவரது கட்சி உறுப்புரிமையையும் தடை செய்திருந்தார்.

எவ்வாறாயினும், மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு சவால் விடுத்து இன்று பிற்பகல் நீதிமன்றில் தனது கருத்தை முன்வைக்க தயாசிறி ஜயசேகர தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...

இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய...

நாட்டை சோகத்தில் தள்ளிய எல்ல விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05)...

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...