முடிவுக்கு வருகிறது கோதுமை மா பற்றாக்குறை

Date:

நாட்டில் தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதால் அதற்குள் தட்டுப்பாடு நீங்கும் என சங்கத்தின் தலைவர் திரு.நிஹால் சேனவிரத்ன தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமில்லை எனவும், ஆனால் தற்போது கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக சந்தையில் பல்வேறு அதிக விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தக அமைச்சர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...