பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

0
161

பாதாள உலகக் கும்பல் தலைவன் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கம்பஹாவில் குற்றப் புலனாய்வுத் துறையால் ஒரு உதவி பொலிஸ் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் ஆய்வாளர் என்று தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here