தேசிய வருமான வரி திணைக்கள கட்டிடத்திற்கு மின் துண்டிப்பு! மின் கட்டணம் 9 லட்சம்

Date:

இலங்கை வருமான வரி திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய வருமான வரி திணைக்களத்தால் மின்சார கட்டணம் செலுத்த தவறியதால் இந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒன்பது லட்சம் ரூபா நிலுவை கொடுப்பனவு தேசிய வருமான வரி திணைக்களத்தால் இலங்கை மின்சார சபைக்கு செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பு 2 சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை பகுதியில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.

தேசிய வருமான வரி திணைக்களத்திற்கே இந்த பிரச்சனை என்றால் சாதாரண நாட்டு மக்களினுடைய நிலை என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள்…

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...