Friday, May 9, 2025

Latest Posts

“சட்டத்தை ஆயுதமாக்கி மக்களை ஒடுக்குவதை எதிர்ப்போம்!”

“சட்டத்தை ஆயுதமாக்கி மக்களை ஒடுக்குவதை எதிர்ப்போம்! அனைத்து ஒடுக்குமுறைச் சட்டங்களும் வாபஸ் பெறப்பட வேண்டும்!” என்ற தொனிப்பொருளில் இன்று (05) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், வீதிப் பாதுகாப்புச் சட்டமூலம் ஆகியவற்றைத் திரும்பப் பெற்று முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.  

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.