மொட்டுக் கட்சி தலைமை பதவி குறித்து மஹிந்த மீண்டும் கருத்து

Date:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் எதிர்காலத்தில் மாற்றத்திற்கு உள்ளாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அளுத்கம விகாரையில் வழிபாடு செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தன்னால் என்றென்றும் பதவியில் இருக்க முடியாது என்றும் புதியவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் கூறும் அனைத்து விடயங்களையும் செய்வதற்கு இலங்கை கட்டுப்படாது எனவும் எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...