ரஞ்சனின் திடீர் அறிவிப்பு

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சமகி ஜன பலவேகவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பு அமுல்படுத்தப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய கட்சியுடன் மீண்டும் போட்டியிடத் தயார் என அவர் குறிப்பிடுகின்றார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரையறுக்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.

அதன்படி, பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு உரிமை இல்லை. அதற்கான அனுமதியை புதிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிடம் கேட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி கிடைத்தால் தேர்தலில் போட்டியிட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துமிந்த திசாநாயக்கவுக்கு நிபந்தனை பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில்...

ராஜித முன்பிணை மனு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு...

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஷாருக்கான் வருகையும், புதிய கேசினோவும்!

ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" ஹோட்டல் வளாகத்தில்...

பிரபல வில்லன் நடிகர் மறைவு

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்...