ஞானசார தேரருக்கு பிடியாணை

Date:

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவிற்கு பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குர்ஆனையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் வகையில் தவறான மற்றும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டது தொடர்பாக தேசியப் படை அமைப்பு தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது அவர் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகாததே இதற்குக் காரணம்.

இந்த முறைப்பாட்டிற்காக கொம்பனி வீதி பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். விசாரணை மார்ச் 5, 2025க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...