திலினியுடன் பிரபல நடிகை தமிதாவுக்கு உள்ள  தொடர்பு உண்மையா?

Date:

நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியூமலியுடன் பிரபல நடிகை தமிதா அபேரத்னவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகள் பரவிய நிலையில், இன்று (12ஆம் திகதி) தமிதா அபேரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் கடந்த காலங்களில் திருடனாக அறியப்பட்ட எவரும் திலினி பியூமலியுடன் வியாபாரம் செய்ததாக குறிப்பிடப்படவில்லை எனவும், இதன் காரணமாக கடந்த போராட்டத்தில் ஈடுபட்ட தாம் உட்பட பலர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுபோன்ற செயல்கள் மிகவும் வெட்கக்கேடானது என்று அவர் கூறினார். நாட்டில் பல பாரதூரமான பிரச்சினைகள் இருக்கும் போது, ​​அந்தப் பிரச்சினைகளை அடக்குவதற்காகவே இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...