சனத் நிஷாந்த எச்சரிக்கையுடன் விடுதலை

Date:

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஒரு வழக்கில் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

ஒவ்வொரு நீதிமன்ற திகதியிலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு கடுமையாக எச்சரித்து அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...