திலினியின் இசுரு பண்டார கைது

0
31

பாரிய நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் திலினி பிரியமாளியின் வர்த்தக பங்காளியான இசுரு பண்டாரவை நேற்று 17ஆம் திகதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

2ஆம் இலக்க நிதிக் குற்றப் பிரிவினரால் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொண்டதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here