காஸா மோதல் குறித்து இன்று சபையில் முழு நாள் விவாதம்

0
144

கட்சித் தலைவர்களின் தீர்மானத்தின்படி காஸா மோதல் தொடர்பான விவாதம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

விவாதம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காசா பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, மோதல் காரணமாக உடனடியாக எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here