தீ விபத்தில் தாய், தந்தை, மகள் பலி

0
161

சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (19) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் 42 வயதான தந்தை, 40 வயதான தாய் மற்றும் அவர்களது 15 வயது மகள்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here