மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை அறிவிப்பு

Date:

இவ்வருடம் அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணையை டிசம்பர் 22ஆம் திகதியுடன் முடிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கிறிஸ்மஸுக்கான விடுமுறை டிசம்பர் 23 முதல் 2023 ஜனவரி 01 வரை வழங்கப்படும். 2023 ஆம் ஆண்டின் புதிய பாடசாலை தவணை 02 ஜனவரி 2023 திங்கட்கிழமை தொடங்கும்.

ஜனவரி 20ம் திகதி வரை பாடசாலை நடைபெறும். உயர்தர தேர்வுக்கு ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மீண்டும் பெப்ரவரி 20 திங்கள் முதல் மார்ச் 24 வெள்ளிக்கிழமை வரை பாடசாலை நடைபெறும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...

ரணில் பிணையில் விடுதலை!

பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்...