விரைவில் புதிய பொலிஸ் மா அதிபர்

Date:

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு இனிமேல் சேவையை நீடிக்க வேண்டாம் என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அண்மையில்​ விக்ரமரத்னவிற்கு மூன்று வார கால சேவை நீடிப்பு வழங்கியது. இது அவர் பெற்ற மூன்றாவது சேவை நீடிப்பு ஆகும்.

அரசியலமைப்புச் சபையினால் சேவை நீடிப்புக்கு அங்கீகாரம் வழங்காததன் மூலம் ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு சபைக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், புதிய பொலிஸ் மா அதிபர் விரைவில் நியமிக்கப்படுவார் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...