எல்பிட்டிய உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு

Date:

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வரும் 26ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமைதி காலம் நீடிக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறுதிக் கூட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் 25ஆம் திகதி வெளியாகும் செய்திமடலில் காண்பிக்க முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிபந்தனைகள் அனைத்து சமூக ஊடக நிர்வாகிகளுக்கும் பொருந்தும் மற்றும் இந்த பிரச்சாரங்கள் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...