எல்பிட்டிய உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு

Date:

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வரும் 26ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமைதி காலம் நீடிக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறுதிக் கூட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் 25ஆம் திகதி வெளியாகும் செய்திமடலில் காண்பிக்க முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிபந்தனைகள் அனைத்து சமூக ஊடக நிர்வாகிகளுக்கும் பொருந்தும் மற்றும் இந்த பிரச்சாரங்கள் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...