Tuesday, October 22, 2024

Latest Posts

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு முடிவு

கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு பல மாதங்களாக வரிசைகள் அமைக்கப்பட்டு மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன்படி போதியளவு கையிருப்பு கிடைத்துள்ளதால் கடவுச்சீட்டு வழங்குவதில் நெரிசல் குறையும் என குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.