Friday, May 17, 2024

Latest Posts

ஆசிரியர் – அதிபர்கள் மீது தாக்குதல்

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று பாலங்கள் சந்திக்கும் பகுதிக்கு வந்தபோது, பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும், இதன் காரணமாக பொரளை – கொட்டாவ பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.