பேராசிரியர் சன்ன ஜயசுமனவிற்கு எமது மன வருத்தம்

Date:

நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான செய்தியில் அப்போது நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடுகளில் தெரிவித்த தகவல்களையும், தொடர்ந்து எமக்கு செய்திகளை வழங்கும் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட சில தகவல்களையும் அடிப்படையாக வைத்தோம்.

ஆனால், அந்தத் தகவல் உண்மையல்ல என்று பின்னர் தெரியவந்தது.

இந்தச் செய்தியானது வெறும் செய்தியாகவே எம்மால் பிரசுரிக்கப்பட்டதே தவிர, பேராசிரியர் சன்ன ஜயசுமனவையோ அல்லது அவரது மனைவியையோ அவமதிக்கும் நோக்கத்துடன் அல்ல.

எனினும், பேராசிரியர் சன்ன ஜயசுமனவையோ அல்லது அவரது மனைவியையோ இச்செய்தி மனம் புண்பட வைத்திருந்தால், எங்களின் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

~ Team LNW

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...