பேராசிரியர் சன்ன ஜயசுமனவிற்கு எமது மன வருத்தம்

Date:

நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான செய்தியில் அப்போது நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடுகளில் தெரிவித்த தகவல்களையும், தொடர்ந்து எமக்கு செய்திகளை வழங்கும் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட சில தகவல்களையும் அடிப்படையாக வைத்தோம்.

ஆனால், அந்தத் தகவல் உண்மையல்ல என்று பின்னர் தெரியவந்தது.

இந்தச் செய்தியானது வெறும் செய்தியாகவே எம்மால் பிரசுரிக்கப்பட்டதே தவிர, பேராசிரியர் சன்ன ஜயசுமனவையோ அல்லது அவரது மனைவியையோ அவமதிக்கும் நோக்கத்துடன் அல்ல.

எனினும், பேராசிரியர் சன்ன ஜயசுமனவையோ அல்லது அவரது மனைவியையோ இச்செய்தி மனம் புண்பட வைத்திருந்தால், எங்களின் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

~ Team LNW

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...