69 நாட்களில் கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நடத்த நீதிமன்றில் முடிவு

Date:

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமார் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் உபாலி ஹெவகே ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு  இன்று (ஒக்டோபர் 26, 2022) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், பரசீலிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர்  சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை மனுதாரர் தரப்பான  நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

அதன்படி, 69 நாட்களில் கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நடத்தப்பட்டு, இன்றிலிருந்து சரியாக  14 நாட்களுக்குள் விசேட பொதுக்கூட்டத்தைக் கூட்டி, தேர்தல் குழு ஒன்று  நியமிக்கப்பட உள்ளது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி எராஜ் டி சில்வா, தமிந்த விஜேரத்ன சுல் லுதுபி  மற்றும் திமுத்து குருப்புஆராச்சி   ஆகியோர் ஆஜரானார்கள்.

கால்பந்தாட்ட தேர்தலை விரைவில் நடத்துமாறு  கோரி 40 கால்ப்பந்தாட்ட லீக்குகள்   இடையீட்டு தரப்பாக இந்த வழக்கில்  இணைந்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...