சுபாஷ்கரனின் லைக்கா பிரான்ஸ் நிறுவன நிர்வாகிகள் பணமோசடி குற்றத்தில் சிறையில்!

Date:

பிரபல தொழிலதிபர் சுபாஷ்கரன் அலிராஜாவுக்கு சொந்தமான லைக்கா மொபைல் பிரான்ஸ் நிறுவனத்தின் பல நிர்வாகிகள் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் பிரான்ஸ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பில் தமக்கு உடன்பாடு இல்லை என சுபாஷ்கரன் அலிராஜா கூறியுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தீர்ப்பை பிரகடனப்படுத்திய நீதிமன்றம், ஆயிரம் மில்லியன் யூரோ வரி மோசடி குறித்து இந்த நிறுவனம் அறிந்திருப்பதாகவும், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதன்படி, பிரான்ஸ் நிறுவனத்தின் இரண்டு தலைவர்களுக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...