Sunday, September 8, 2024

Latest Posts

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜனாதிபதி உறுதி

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதற்கேற்ப உயர்த்த வேண்டும் என்று தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.