நாடு முழுவதும் ஒரே நேரத்தில் உரையாற்றும் ரணில்

0
117

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (9) மாலை 4 மணிக்கு காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக நாட்டின் அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர், முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உரையாற்றி அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

இதற்காக ஒரு தொகுதியில் தலா மூன்று ஆசனங்களை தெரிவு செய்யப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here