வசந்த முதலிகேவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

0
168

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (10) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

விஜித் மல்லல்கொட மற்றும் எஸ். துரைராஜா நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணைக்கு அனுமதி வழங்கவும் நீதிபதிகள் குழு தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here