இலங்கை ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – படங்கள் இணைப்பு

0
43

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களான வசந்த. முதலிலே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோர் விடுதலை செய்ய தலையிடுமாறு கோரி ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படுள்ளது.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஐ.நா இலங்கை பிரதிநிதியிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

பொலிஸார் ஆரம்பத்தில் இடையூறு ஏற்படுத்திய போதும் பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here