Saturday, July 27, 2024

Latest Posts

ஒரு கோடி லஞ்சம் வாங்கிய முக்கிய புள்ளி உள்ளிட்ட மூவர் கைது

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே உள்ளிட்ட மூவர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (10) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலதிபரிடம் ஒரு திட்டத்திற்காக ஒரு கோடி ரூபாயை லஞ்சமாகப் பெறச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.