Sunday, May 18, 2025

Latest Posts

தீ விபத்தில் வெளிநாட்டவர் பலி

தலங்கம ரிங் வீதியிலுள்ள இரண்டு மாடி ஜெயந்தி புர கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து குளிரூட்டிகளை இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.