ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

Date:

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றில் 141 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தற்போது 6,842,223 வாக்குகளுடன் 141 பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், அவர்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 31 ஆகும்.

அத்தோடு, 06 ஆசனங்களைக் கைப்பற்றி பாராளுமன்றத்தில் மூன்றாவது இடத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி வென்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...