கோப், கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்!

Date:

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா), அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) ஆகியவற்றில் பணியாற்றுவதற்கு பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இரண்டு நாட்களுக்கு முன்னர் (19) சபைக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி ;
பிரசன்ன ரணவீர மற்றும் வேலு குமார் ஆகியோர் கோபா குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தயாசிறி ஜயசேகர மற்றும் (மேஜர்) சுதர்சன தெனிபிட்டிய ஆகியோர் கோப் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாலக கொடஹேவா மற்றும் யு.கே.சுமித் உடுகும்புர ஆகியோர் CoPF குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர...

மீண்டும் 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால் தடுத்து வைப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால்...

எரிபொருள் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய...