‘புதிய புத்தகம்’ – அரசியல் இரகசியங்களை வெளிப்படுத்த போகும் மைத்திரி

Date:

சொல்லப்படாத பல சம்பவங்கள் மற்றும் இரகசியங்கள் அடங்கிய புத்தகமொன்று அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர் ஆட்சியில் இருந்து விலகுவது குறித்து தீர்மானம் பல குழப்பமான சம்பவங்கள் காரணமாக இதுபோன்ற முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

வெளிவராத பல சம்பவங்களின் விவரங்கள் அடங்கிய இந்த புத்தகம் வெளியிடப்பட்ட பின்னர், தனது கதி என்னவென்று தெரியவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...