முழுமையான அதிகார பகிர்வுக்கு ஒத்துழைப்பு – சஜித் சபையில் அறிவிப்பு!

Date:

சுதந்திர தினத்துக்குமுன் இனப்பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கைகள் எடுத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என எதிர்க்கட்சித் தலைரவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,

மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம். நாம் மக்கள் பின்னால் நிற்போம். ஆனால் எவரேனும் வன்முறைகளில் ஈடுபட்டால் , சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஒற்றையாட்சிக்குள் முழுமையான அதிகார பகிர்வை வழங்க அனைத்து ஒத்துழைப்புக்களை வழங்கவும்.

எதிர்வரும் சுதந்திர தினத்துக்குமுன் இனப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...