பெண்களை ஓமானில் விற்பனை செய்த குற்றச்சாட்டு – ஈ.குஷான் கைது

Date:

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3வது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷானுக்கு எதிராக இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று அதிகாலை 3.57 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...