பெண்களை ஓமானில் விற்பனை செய்த குற்றச்சாட்டு – ஈ.குஷான் கைது

Date:

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3வது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷானுக்கு எதிராக இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று அதிகாலை 3.57 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...