UNP தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் ஆரம்பம்!

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நாளை (01) ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த நேர்காணல்கள் நாளை முதல் சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்காக இந்த நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தலைமையிலான குழு தகுதியானவர்களை தெரிவு செய்யும்.

தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...

10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த...