அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

Date:

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக உலங்குவானூர்தி ஒன்று வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த போது அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது.

உலங்குவானூர்தியில் விமானிகள் உட்பட நான்கு விமானப்படை வீரர்கள் இருந்தனர் என பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொட தெரிவித்துள்ளார்.

விபத்தில் விமானப்படையினர் காயமடைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...