கசினோ சட்டத்துக்கு கோப் குழு அனுமதி

Date:

பொது நிதி தொடர்பான குழு (COPF) 2010ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கசினோ வர்த்தக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் உள்ள சரத்துக்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக கோப் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடுமையான நிபந்தனைகளின் கீழ் சூதாட்ட விடுதிகளை ஒழுங்குபடுத்துவதற்கு கோப் குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கான உரிமங்களை வழங்குவதற்காக சூதாட்ட ஒழுங்குமுறை ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கசினோ ஒழுங்குமுறை ஆணையம் இல்லாதது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த குழு, ஒழுங்குமுறை ஆணைக்குழு இல்லாமல் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கான உரிமம் வழங்கப்படக் கூடாது என்று கருத்து தெரிவித்ததுடன், இதற்கு கடும் ஆட்சேபனையும் தெரிவிக்கப்பட்டது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...