கசினோ சட்டத்துக்கு கோப் குழு அனுமதி

Date:

பொது நிதி தொடர்பான குழு (COPF) 2010ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கசினோ வர்த்தக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் உள்ள சரத்துக்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக கோப் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடுமையான நிபந்தனைகளின் கீழ் சூதாட்ட விடுதிகளை ஒழுங்குபடுத்துவதற்கு கோப் குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கான உரிமங்களை வழங்குவதற்காக சூதாட்ட ஒழுங்குமுறை ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கசினோ ஒழுங்குமுறை ஆணையம் இல்லாதது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த குழு, ஒழுங்குமுறை ஆணைக்குழு இல்லாமல் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கான உரிமம் வழங்கப்படக் கூடாது என்று கருத்து தெரிவித்ததுடன், இதற்கு கடும் ஆட்சேபனையும் தெரிவிக்கப்பட்டது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...